எரிபொருள் விலை நள்ளிரவுடன் ஏறுகிறது

விநியோகஸ்தர்கள் பதுக்கல்; பாவனையாளர்கள் முண்டியடிப்பு எரிபொருள்களின் விலை இன்று நள்ளிரவுடன் அதிகரிக்கப்படுவதாக அரசு அறிவித்த நிலையில்  எரிபொருள் விநியோகஸ்தர்கள் சிலர் அவற்றைப் பதுக்க முயற்சித்த போதும் பாவனையாளர் அதிகார சபையினர் தலையிட்டு சீரான விநியோகத்து வழிசமைத்தனர். இந்தச் சம்பவம் யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இன்று (10) இரவு இடம்பெற்றது. பெற்றோல் 20 ரூபாவாலும் டிசல் 9 ரூபாவாலும் மண்ணெண்ணை 57 ரூபாவாலும் இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படுகிறது. பெற்றோல் மற்றும் மண்ணெண்ணையைக் கொள்வனவு … Continue reading எரிபொருள் விலை நள்ளிரவுடன் ஏறுகிறது